தபால் ஊழியர் இன்மையால் அல்லலுறும் பன்குடாவெளி,இலுப்படிச்சேனை,பாலர்சேனை,காயன்குடா,கொடுவாமடு, தம்பானம்வெளி,மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை இரண்டு பேர் வேலை செய்த அலுவலகத்தில் தற்போது ஒருவரே கடமை புரிகின்றார் 8 பாடசாலைகள் உள்ளது நான்கு ஆர்மி கேம் உள்ளது ஆயுள்வேதவைத்தியசாலை உள்ளது கமநல சேவை நிலையம் உள்ளது மூன்று நூலகம் உள்ளது வனவள அதிகாரி அலுவலகம் இது அனைத்துக்கும் ஒருவரே கடிதம் ஒப்படைக்க வேண்டும் காலாவதியான கடிதங்களே இவர்களின் கைகளில் கிடைக்கின்றன.
பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் இரண்டு பேர் தபால் ஊழியர்களாக கடமை புரிந்து வந்தனர் தற்போது ஒருவரே கடமை புரிகின்றான்ர் மக்களுக்கு உரிய நேரத்தில் கடிதம் கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை மக்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர்



.jpg)
0 comments:
Post a Comment