Tuesday, December 2, 2025

நிவாரணபஂபொருட்கள் சேகரிப்பு!!







அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி
(02) செவ்வாய்க்கிழமை  காலை 8:30 மணியளவில் பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி ஆனது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. 


0 comments:

Post a Comment