மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தனியார் வங்கியில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.
இந்தநிலையில், தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன், தீப்;பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment