உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனைக்கு இன்று (27) கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இதனை எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment