Sunday, February 8, 2026

கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!







  Japan Karate Do Shotokan Study  கழகத்தினரால் 

 கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு  மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை  நடாத்தியது.


இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின்  தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார

 அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு  கருப்பு நிறம் பட்டி  (1st Dan)  பெற்றுக் கொண்டனர்.


இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி  அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment