அளுத்கம பகுதிக்கு அருகில், முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து காரணமாகக் கடலோர தொடருந்து மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment