அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தையில் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment