Monday, July 13, 2026

மின் கசிவால் களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - தீயணைப்பு வாகனம் அனுப்பி வைப்பு

 

மின் கசிவு காரணமாக களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment