மஸ்கெலியா, நல்லத்தண்ணி மோஹினி எல்ல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, காவல்துறை சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தது.
மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, காவல்துறை சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment