நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, நாடாளுமன்ற அதிகாரிகள் சிலர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே இந்த அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment