இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04)
மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும், கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.







0 comments:
Post a Comment