கடுவலை நவகமுவ பகுதியில் உள்ள வந்துராமுல்ல வீதியில் இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment